சுவிட்சர்லாந்தில் நாடு முழுவதும் தேடப்படும் நபர் குறித்து பொலிசார் எச்சரிக்கை விடுப்பு!
சுவிட்சர்லாந்தில், சிறையிலிருந்து தப்பிய, நாடுகடத்தப்பட இருந்த வெளிநாட்டவர் ஒருவரை, நாடு முழுவதும் தேடப்படும் நபராக பொலிசார் அறிவித்துள்ளார்கள். அந்த 34 வயது நபர், Aargau மாகாணத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதற்காக வேனில் கொண்டு செல்லப்படும்போது தப்பியோடிவிட்டார். தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் போதைக்குற்றங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. பெரும்பாலும் பெண்களை மோசமாக தாக்கக்கூடிய அந்த நபர் மீது அவரது மனைவியையும் தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. 27 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றிருந்த அவரது தண்டனைக்காலம் … Continue reading சுவிட்சர்லாந்தில் நாடு முழுவதும் தேடப்படும் நபர் குறித்து பொலிசார் எச்சரிக்கை விடுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed